உதய் இயக்கிய ‘யாக்கை திரி’ என்ற குறும் படத்தை பார்த்த பிறகு இப்படத்தில் நடிக்க நான் விரும்பினேன். என் தந்தை அருண் பாண்டியன் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் அவர் எனக்கு வில்லனா என்பது சஸ்பென்ஸ். இந்திரா என்ற கால்டாக்ஸி டிரைவராக நடித்துள்ளேன். டிரைவிங் என்றால் உயிர். நடிக்க வராமல் இருந்திருந்தால், கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன். ‘அஃகேனம்’ டைட்டிலில், ஃ என்பது ஆயுத எழுத்தின் வடிவமாகும். மூன்று புள்ளிகள் என்பது, மூன்று முக்கிய கேரக்டர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை குறிக்கிறது.
அருண் பாண்டியன் எனக்கு வில்லனா: கீர்த்தி பாண்டியன்
- அருண் பாண்டியன்
- கீர்த்தி பாண்டியன்
- சென்னை
- உதய்.கே
- அ மற்றும்
- பி குழுக்கள்
- அகேனம்
- சீதா
- ஷிவ் பிங்க்
- ஆதித்யா
- ரமேஷ் திலக்
- பிரவீன்…
