வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி: தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே சர்ச்சை பேச்சு
சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலக்ஷ்மி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!!
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!
தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க பிரதமர் மறுப்பது ஏன்?.. செல்வப்பெருந்தகை கேள்வி
திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி
மோடி ரோடு ஷோவில் குழந்தைகள்: விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி!
தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு!!
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு?
ஆப்கானிஸ்தானில் இன்று காலை பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
பாஜக- பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு