ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்!
‘இந்தியா சதி செய்கிறது’ கொல்கத்தா மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம்: பாக். பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்
சும்மா சத்தம் போட்டுட்டு மைக்க ஒடைக்க போகல.. மக்கள் பிரச்னைகள் பற்றி பேசவே நான் நாடாளுமன்றம் போகிறேன்: ராகவ் சதா விளக்கம்
அரியானா மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு புகார்: காங். ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி வரத்து நீடிக்கிறது 7வது இந்திய கப்பல் கடந்தது: 7 ஆண்டில் முதல்முறையாக ஈரானிடமிருந்தும் கொள்முதல்
தங்களுக்கு கீழ்ப்பட்டவையாக அல்ல ஒன்றிய அரசு, மாநிலங்களை சம பங்காளிகளாக கருத வேண்டும்: உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து
2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ரூ.2.66 லட்சம் கோடி
ஈரானில் சிக்கி உள்ள இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக தாயகம் வருகை
போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் 1000 கிலோ குண்டுகள் இந்தியாவிலேயே தயாரிப்பு
விவசாயி பெயரில் போலி நிறுவனம் ரூ.14.66கோடி வரிபாக்கி இருப்பதாக நோட்டீஸ்
சசி தரூர் எம்பியை தாக்க முயன்ற 3 பேர் கைது
சிசிடிவிகள், ஆப்கள் மூலமாக வெளிநாட்டு உளவு நடவடிக்கை: உண்மையை அரசு மறைப்பதாக ராகுல் குற்றச்சாட்டு
இளம் நடிகையிடம் பாலியல் அத்துமீறல் மலையாள டைரக்டர் ரஞ்சித்தை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது பொய் பிரசாரம்: கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்
‘லவ் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’ மேற்குவங்கத்தில் இருக்காது: பா.ஜ சொல்கிறது
தேர்தல் ஆணையம் ஆதரித்தால் மட்டுமே தேர்தலில் பாஜ தன்னிறைவு பெறுகிறது: கபில் சிபல் எம்பி குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு உள்ளூர் மக்களைத் துன்புறுத்துகிறார்கள்: மம்தா ஆவேசம்
பா.ஜ வேட்பாளருடன் நெருக்கமான மம்தா தொகுதி தேர்தல் அதிகாரியை நீக்காதது ஏன்? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் பொறுப்பற்றவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தாமதம்; குஜராத் பாஜக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு