அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்குகளின் வாடகை 3 மடங்கு உயர்வு
தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி மோர் வழங்கும் திட்டம் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு: சுட்டெரிக்கும் வெயிலால் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் 27, 28ம் தேதிகளில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது: குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
தொண்டு நிறுவன இயக்குனர் வீட்டில் 19 சவரன் மாயம்
எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தில் வரும் 2ம் தேதி கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்
மதுபாட்டில் தர மறுத்ததால் தாய் மாமனை அடித்து கொலை செய்த வாலிபர்: மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகம்
சிறுமியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ெகாசு ஒழிப்பு பணிக்கு புதிய திட்டம்: ஊழியர்களுக்கு பயிற்சி; மாநகராட்சி அறிவிப்பு
தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தீவிபத்து: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்த ரவுடிகள் கைது
புளியந்தோப்பில் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு
கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் திடீர் மரணம்
வழிப்பறியில் ஈடுபட முயன்ற 8 பேர் கும்பல் கைது
தலைமறைவு ரவுடிகள் இருவர் கைது
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 13 பேரிடம் ரூ.36.6 லட்சம் மோசடி
வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: நில புரோக்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வில்லிவாக்கம் 200 அடி சாலையில் 20ம் தேதி முதல் தாதாங்குப்பம் சந்திப்பு – ராஜமங்கலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்
நெற்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது
அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.70 கோடி நிலம் மீட்பு: 2 வீடுகள், குடோனுக்கு சீல்