இதைப் பார்த்த வெளியூரில் வசிக்கும் அவரது சகோதரி, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு கண்டித்து உடனடியாக அப்படத்தை நீக்கும்படி தெரிவித்துள்ளார்.அதன்பிறகு அவர் போன் எடுக்கவில்லை. அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சந்தோஷ்குமார் சேலை அணிந்து பெண் வேடமிட்டபடி, மற்றொரு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
The post பெண் வேடமிட்டு பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.