அப்போது பாஜ ஆலய ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் துரை, துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசை அவதூறாக பேசி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது அவதூறாக பேசுதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post முதல்வர் குறித்து அவதூறு பேச்சு பாஜ நிர்வாகிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.