இதனால், இதற்கு முன்பு நான் நடித்த பல படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்னிடம் பேசுகின்றனர். இனி நான் அதிக சவாலான, இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க முக்கியத்துவம் தருவேன். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்களும் எனது பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட, குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் கூட, தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல கேரக்டர் என்றால், அது எவ்வளவு சின்ன கேரக்டராக இருந்தாலும் கவலைப்படாமல் நடிப்பேன். தற்போது கதை மற்றும் அதில் அமைந்துள்ள எனது கேரக்டர் தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறேன். பிசியாக நடித்தாலும், தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிப்பேன்’ என்றார்.
The post சவாலுக்கு காத்திருக்கும் ஐஸ்வர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.