அந்த அறிக்கை எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. பிரச்சினைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா? அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
The post டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் அண்ணாமலை புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா: செல்வபெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.