விலையுயர்ந்த சைக்கிள்களை திருடி விற்று வந்த நபர் கைது!

சென்னை: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் PARKING-ல் இருந்து விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடி வந்த வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 25 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 மதிப்புள்ள சைக்கிள்களை திருடி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வெறும் ரூ.3,000-க்கு விற்பனை செய்துவந்துள்ளார். பைக்கை திருடினால் சிசிடிவி மூலம் போலீஸ் பிடித்துவிடுவதால் சைக்கிளை திருடுவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post விலையுயர்ந்த சைக்கிள்களை திருடி விற்று வந்த நபர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: