சேலம் அருகே காமலாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை

 

சேலம்: சேலம் காமலாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யாவை அவரது கணவரே கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக புகார். குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளி ஆசிரியை கொலை என தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: