கூடலூர் அருகே அகழிக்குள் விழுந்த தாய் மற்றும் குட்டியானை மீட்பு

நீலகிரி: கூடலூர் அருகே அகழிக்குள் விழுந்த தாய் மற்றும் குட்டியானை 1மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. போஸ்பெராவில் ஊருக்குள் வராமல் தடுக்க வெட்டப்பட்டிருந்த அகழிக்குள் இருந்து யானைகள் மீட்கப்பட்டது. 

Related Stories: