இவர்கள் 4 பேரிடமும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமாரின் செல்போனில் இருந்து அவரது குடும்பத்தாரிடம் கடைசியாக பேசியது குறித்தும் விசாரித்து விவரங்களை சேகரித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த மரண வாக்குமுலம் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி தனித்தனி விசாரணை appeared first on Dinakaran.