இந்தியா காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்: ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் Apr 26, 2022 பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் ரண்டீப் சுர்ஜேவலா டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் என ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணையாவிட்டாலும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!