தமிழகம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி சுபாஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு Apr 15, 2020 சுபாஷ் கல்லக்குரிச்சி கல்லக்குரிச்சி மினுவேலி மரணம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி சுபாஷ் என்கின்ற 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். மணி என்பவரது கரும்பு வயலில் காட்டுபன்றிக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சுபாஷ் உயிரிழந்தார்.
இந்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்முறையாக தேனியில் அறிமுகம்; உடல் உறுப்பை பதப்படுத்தும் பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறை : அரசு டாக்டர்கள் அசத்தல்
திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு; குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு: போஸ்டர் ஒட்டிய என்ஐஏ
தொழில் நிறுவனங்களை மிரட்டி ஆட்டைய போட்டார்; பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி ரூ.1 கோடி வசூல்: கட்சி வங்கி கணக்கில் செலுத்தும்படி தலைமை நோட்டீசால் பரபரப்பு
கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை: 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி போட்டு பிடித்தனர்
குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட்
நீயும் நானும் வேற இல்ல காவலர் – நடத்துனர் ஆரத்தழுவி ஒருவருக்கு ஒருவர் சமாதானம்: சமுக வலைத்தளங்ககளில் வீடியோ வைரல்
புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு: முதல்வருக்கு ஹஜ் அசோசியேஷன் பாராட்டு
சாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவை, ஒற்றை மதவாத தலைவர் போல் சித்தரிப்பதா? அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம்
அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டணம் வசூலித்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை எச்சரிக்கை
உள்துறை, போக்குவரத்து துறை செயலாளர்கள் ஆலோசனை போக்குவரத்து-காவல்துறை பிரச்னைக்கு சுமுகத்தீர்வு: பேருந்துகளுக்கான அபராதம் திரும்ப பெறப்படும் என காவல்துறை தகவல்
பள்ளிகளில் நலத்திட்ட பொருட்கள் விநியோகிக்கும் பணிக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
விண்ணப்பதாரர்களுக்கு 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
காப்பீடு தொகையை தராமல் இழுத்தடிக்க தெளிவற்ற நிபந்தனைகளை வங்கிகள் விதிக்கின்றன: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து