கன்னியாகுமரியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நெய்யூரை சேர்ந்த ரவிச்சந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டனர்.

Related Stories: