சதுர்த்தி விரதத்தால் திருமண தடை நீக்கும் கற்பக விநாயகர் வழிபாடு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் மலையை குடைந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் கற்பக விநாயகர் குடவறைக் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதும், வலம்புரி விநாயகராக உள்ளதும் எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும்.

திருமணம் தாமதமாகும் பெண்கள் சதுர்த்தி விரதம் இருந்து வருவதால் தடைப்பட்ட திருமணமும் நடைபெறும். நவக்கிரக நாயகர்களில் கேது பகவானைக் குறிப்பவர். இவரை வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி, தோஷத்தை போக்கி அருள்புரிவார்.

Related Stories: