அப்போது அவர் கூறும்போது, ‘சமீபத்தில் ஒரு பதிவை நான் போட்டிருந்தேன். நமது வாழ்க்கையில் ஒருவர் வருகிறார் என்பதுதான் அந்த பதிவு. என் வாழ்க்கையில் ஒருவர் வருகிறார் என சொல்லியிருந்தால் எனது திருமணம் பற்றி நான் சொல்கிறேன் என நீங்கள் கேட்கலாம். பொதுவாக நான் சொன்னதை மீடியா வேறு மாதிரியாக நினைத்துவிட்டது. ரசிகர்களும் அப்படியே நினைத்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதைக்கு எனக்கு திருமணம் கிடையாது. காரணம், எனக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். நான் திருமணம் செய்தால் அவர்களது மனம் புண்படும்’ என்றார்.
The post நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
