படம் பற்றி சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது ‘‘5 இளைஞர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 5 பேரும் இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால், அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும் என்பதை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த படம் உருவாக்கப்படுகிறது. படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்தான்’’ என்றார்.
The post ஹீரோயின் இல்லாத படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.