“அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’ : எடப்பாடி பழனிசாமி

சென்னை : “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்க ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தகுதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’ : எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: