தமிழகம் சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! Mar 20, 2025 சங்கரன்கோவில் கருடப்பாண்டி தின மலர் தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்
6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை திட்டம், பாடத்திட்டம் உருவாக்கம் பற்றி கருத்துகேட்பு: ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்பட 200 பேர் பங்கேற்பு
மாதவரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 5800 பேருக்கு பட்டா: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்
அடுத்த தலைமுறைக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்க திராவிட இயக்கமும், பெரியாரும்தான் காரணம்: நூல் வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்பி பேச்சு
முட்டுக்காடு இசிஆர் சாலையில் டிரையத்லான், டூயத்லான் போட்டிகள்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
கடற்கரை அழகு, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பை போட்டால் ரூ.5000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில் அரிவாளால் வெட்டிய கொலைக்குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: திண்டுக்கல்லில் பரபரப்பு