தமிழகம் சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! Mar 20, 2025 சங்கரன்கோவில் கருடப்பாண்டி தின மலர் தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.
எட்டப்பன், எடப்பாடி ஏஜன்ட் என விமர்சித்து அதிமுக வேட்பாளரை கண்டித்து போஸ்டர்: சிவகங்கையில் சொந்த கட்சியினரே ஓட்டியதால் பரபரப்பு
சேலம் கோட்டை மைதானத்தில் இன்றிரவு பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி: கமலஹாசன், பிரேமலதா பங்கேற்பு
எங்க தன்மானத்து மேல கைய வச்சா டெல்லி ஆணவத்துக்கு பதிலடி பயங்கரமா இருக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சண்டை செஞ்சுட்டே இருப்பேன்: நெருப்போடு விளையாட வேண்டாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் விஜய் மீது வழக்கு பதிய கோரி மனு: மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
தான் திருடி பிறரை நம்ப மாட்டார்கள் பழமொழி தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா புதுமொழி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கடும் தாக்கு
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன வாங்கலாம் என ‘டிஸ்கஷன்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்தியாவில் பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம், நீதியை நிலைநாட்டுவோம்: அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
‘எல்லாம் அவர் பாத்துப்பார்’ எடப்பாடியை கலாய்த்த அண்ணாமலை? பாஜ தேர்தல் அறிக்கை கேள்விக்கு கிண்டல் பதில்
பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய காலத்தை ஓய்வூதிய கணக்கீட்டில் சேர்க்க முடியாது: கிராம உதவியாளர் வழக்கில் ஐகோர்ட் முழு அமர்வு தீர்ப்பு