தமிழகம் சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! Mar 20, 2025 சங்கரன்கோவில் கருடப்பாண்டி தின மலர் Ad தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.
கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் : டி.கே.சிவகுமார் பேட்டி
சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்கவில்லை : மேயர் பிரியா குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு