தமிழகம் சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! Mar 20, 2025 சங்கரன்கோவில் கருடப்பாண்டி தின மலர் தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.
பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை, அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
தமிழக அரசின் 2026-2027ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்: தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
விபத்தில் பலியான போக்குவரத்து கழக மெக்கானிக் குடும்பத்திற்கு ரூ.65 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவு
பனிக்காலம் முடிந்து வெயில் தாக்கம் அதிகரிப்பு; குழந்தைகள், முதியவர்கள் கர்ப்பிணிகள் பாதுகாப்பு அவசியம்: மருத்துவர்கள் ஆலோசனை
மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் கோயில் தேரோட்டம் கோலாகலம்: சிவ…சிவா…கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மதுரையில் கட்டப்பட்டுள்ள 1.3 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கும் வரை பணிகள் தொடங்கப்படாது: தமிழ்நாடு அரசு
திருச்சி லால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்