பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்து தலைச் செயலர் முருகானந்தம் உத்தரவு

சென்னை: பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்து தலைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். குளித்தலை, தேவகோட்டை, திருக்கோவிலூர், ஸ்ரீபெரும்புதூர், கோபி, கும்பகோணம், குன்னூர், பழனிக்கு துணை ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்து தலைச் செயலர் முருகானந்தம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: