டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டம்!

டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டம். தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

 

The post டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: