ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரல் அழைப்பு தவிர, மொபைல் இணைய சேவைகள், மொத்த எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து டாங்கிள் சேவைகளும் நிறுத்தப்பட உள்ளது. பிப்.11 காலை 6 மணி முதல் பிப். 13-ம் தேதி இரவு 11.59 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்ட உள்ளது.

The post ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: