பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பிரபல பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: அரியானா போலீஸ் அதிரடி
பாக். உளவாளி ஜோதி மல்ஹோத்ரா 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு பயணம்: டேனிஷை சந்தித்த 17 நாள்களுக்கு பிறகு பாக். சென்றுள்ளார்
பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்
ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை போட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபர்: அரியானாவில் பயங்கரம்
அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது காங்.: வாக்கு வங்கி வைரசை பரப்புவதாக குற்றச்சாட்டு
அரியானா முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி: பிரதமர் மோடி விமர்சனம்
அலோபதி மாத்திரை தயாரித்த மூலிகை நிறுவன அதிபர் கைது
விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தம்
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு
பலாத்காரம் செய்ய, சொத்தை அபகரிக்க சோனாலிக்கு மதுவில் மர்ம பொருள் கலப்பு: சிபிஐ.க்கு வழக்கு மாற்றம்
300 சடலங்களை எரியூட்டிய அதிகாரி கொரோனாவுக்கு பலி
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் : பிரதமர் மோடி
பாஜ எம்பி பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்தார்: அரியானாவில் பரபரப்பு