அவர்களை மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸ், திரிணாமுல் வேட்பாளர் சயானி கோஷ் மற்றும் தலைவர்கள் சென்று பார்வையிட்டனர். ஆனால், திரிணாமுல் கட்சியின் குற்றச்சாட்டை ஐஎஸ்எப் மறுத்துள்ளது. அந்த கட்சி எம்எல்ஏ நவ்சாத் சித்திக் கூறும்போது, ‘‘ஐஎஸ்எப் தொண்டர்களை தாக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் குண்டுகளை வீசினர். இந்த குண்டுவீச்சில் அந்த கட்சி தொண்டர்களே படுகாயமடைந்துள்ளனர். ஜாதவ்பூர் தொகுதிக்கு உட்பட்ட பங்கூரில் திரிணாமுல் கட்சிக்கு தோல்வி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தோல்வி பயத்தினால்தான் இது போன்ற தாக்குதல்களை நடத்தி எங்கள் மீது பழிபோடுகின்றனர்’’ என்றார்.
The post திரிணாமுல் காங். தொண்டர்கள் மீது குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.