சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவரது வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: