தமிழகம் பெரியகுடியில் எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு..!! Dec 16, 2023 பெரியகுடி திருவாரூர் தின மலர் திருவாரூர்: பெரியகுடியில் உள்ள PD#2 எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ஆபத்தான எண்ணெய் கிணறை மூட சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது. The post பெரியகுடியில் எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு..!! appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்
மண்ணரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை கரையில் மரக்கன்றுகளை நடுவதால் பாதிப்பு
காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!