தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது..!!

தேனி: தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது. தேனி ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமாரின் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

The post தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: