இந்த தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் ஒரு தீவிரவாதி பலியானான். அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பலவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
The post புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை appeared first on Dinakaran.