குற்றம் கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! Jul 12, 2023 கொனுபால்லி கோயம்புத்தூர் கலியமூர்த்தி தின மலர் கோவை: கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேரை போலீஸ் கைது செய்தது. கலியமூர்த்தி (35), அழகுராஜா (35), பொன்னுசாமி (36) ஆகியோர் கைது; 3 செம்மரக்கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. The post கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வந்தமதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
7 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; புதுச்சேரி அமைச்சர் மகள் இடத்தில் ஆலை நடத்திய 2 பேருக்கு சம்மன்: 21 நாட்களுக்குள் ஆஜராக சேலம் வனத்துறை உத்தரவு
மதுரவாயல் தனியார் ரசாயன ஆலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் சப்ளை முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம்