குற்றம் போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு Jun 24, 2024 போரூர் சென்னை கவியரசு Karambakkam முருகன் கவியரசு சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் கவியரசு(22) என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. கவியரசு வீட்டு வாசலில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், முருகன்(20) ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர். The post போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு appeared first on Dinakaran.
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு ரூ22 கோடி மதிப்பு கொக்கைன் கடத்தி வந்த இளம்பெண் கைது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு