கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார் மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.