குற்றம் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! Jun 24, 2024 பிறகு நான் டெனி புதிய பேருந்து நிலையம் சபரிகிரிசன் வினோத் தின மலர் தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ கஞ்சா கடத்திய சபரிகிரிசன், வினோத் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு ரூ22 கோடி மதிப்பு கொக்கைன் கடத்தி வந்த இளம்பெண் கைது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு