குற்றம் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! Jun 24, 2024 பிறகு நான் டெனி புதிய பேருந்து நிலையம் சபரிகிரிசன் வினோத் தின மலர் தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ கஞ்சா கடத்திய சபரிகிரிசன், வினோத் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை! appeared first on Dinakaran.
பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வரும் வயதான தம்பதியிடம் மாமுல் கேட்டு போலீசார் தொல்லை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
மாமல்லபுரம் உள்ளூர் நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலை
கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தில் டேப் சுற்றி மகன், மகளை கொன்றதை வீடியோ எடுத்த ஏட்டு மனைவி: கணவனுக்கு அனுப்பியதாக பரபரப்பு தகவல்கள்