குற்றம் சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை Jun 24, 2024 சென்னை விஜய் வனகரம் மாட்டுக்கப்பா சென்னை: சென்னை வானகரம் மேட்டுக்குப்பத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான விஜய்(35) என்பது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைக்கு அடிமையான விஜய் என்பவரை அவரது தந்தை மற்றும் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. The post சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை appeared first on Dinakaran.
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது
முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு ரூ22 கோடி மதிப்பு கொக்கைன் கடத்தி வந்த இளம்பெண் கைது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு