சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை

சென்னை: சென்னை வானகரம் மேட்டுக்குப்பத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான விஜய்(35) என்பது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைக்கு அடிமையான விஜய் என்பவரை அவரது தந்தை மற்றும் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

The post சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: