கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்தது

மதுரை: கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாமீன் ரத்து செய்யபட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடய உத்தரவிடபட்டுள்ளது. கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறபிக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

The post கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்தது appeared first on Dinakaran.

Related Stories: