உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயிலில் தீ விபத்து

லக்னோ: உத்தரப்பிரதேசம் வழியாக சென்ற டெல்லி – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் எட்டாவா அருகே சென்ற போது ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. 3 பெட்டிகளில் தீ கொழுந்து விட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பிடித்த உடன் பயணிகள் குதித்துவிட்டதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

The post உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயிலில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: