சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது

சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி. கனிமொழி முன்னிலையில் திமுக மகளிர் உரிமை நடைபெறுகிறது. சுப்ரியா சுலே(தேசியவாத காங்). சுஷ்மிதா தேவ் (திரிணமூல்) உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: