தூத்துக்குடியில் நாளை நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.5ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடியில் நாளை நடக்கவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் நாளை (27ம் தேதி) நடக்கவிருந்த விவசாயிகள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால், அக்டோபர் 5ம் தேதி காலை  11 மணிக்கு நடைபெறும்.

 இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: