உலகம் ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு Jul 07, 2021 ஜனாதிபதி ஜோவினல் மோஸ் ஹைட்டி: ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். ஹைட்டி நாட்டின் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலே உள்ள மலைகளில் உள்ள அவரது வீட்டில் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி
டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!