சாமோலியில் சம்பவம் நடந்த பனிப்பாறை குறித்து வான்வழி ஆய்வு செய்ததாக பாதுகாப்பு புவி-தகவல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தகவல்

சாமோலி: சாமோலியில் சம்பவம் நடந்த பனிப்பாறை குறித்து வான்வழி ஆய்வு செய்ததாக பாதுகாப்பு புவி-தகவல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்  டாக்டர் எல்.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். முதன்மையாக ஒரு பனிப்பாறை பிரதான பனிப்பாறையிலிருந்து பிரிந்து குறுகிய பள்ளத்தாக்கில் இறங்கியது போல் தெரிகிறது என்றும் உத்திரகாண்ட் விபத்து குறித்தது  எல்.கே.சின்ஹா கூறியுள்ளார்.

Related Stories: