இந்தியா விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சர் Feb 01, 2021 மத்திய நிதி அமைச்சர் டெல்லி: விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும். மேலும் 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என அவர் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் அகற்றிய விவகாரம் அரசு வேலையில் சேர மறுத்த பெண் குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை: ‘அரசு பணியை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது அவரது விருப்பம்’
மார்க்சிஸ்ட் தொண்டரை கொல்ல முயற்சி பாஜ கவுன்சிலர் உள்பட 10 பேருக்கு 36 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு