கோவை அருகே செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: