ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: மோடி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும் என இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நாளில் அகைவரும் மகிழச்சியுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் எனவும் ட்விட்டரில் ரம்ஜான் வாழ்த்தை பதிவிட்டார்.

Related Stories: