இயேசு உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு கிறிஸ்துவர்களுக்கு ஆளுநர் ஈஸ்டர் வாழ்த்து

டெல்லி: இயேசு உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு கிறிஸ்துவர்களுக்கு ஆளுநர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார். அன்பு, அமைதி, மூலம் மனிதகுலத்திற்கு புதிய பாதையை வகுத்தவர் இயேசு பிரான் எனறு கூறினார். சமத்துவ வெறுப்பு, பிளவுபடுத்தும் சக்திகளை இயேசுவின் போதனைகள் வெல்லும் என கூறினார்.

Related Stories: