ஹைதி நாட்டின் அதிபர் கொலை வழக்கில் 28 பேர் கைது

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 26 பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இரண்டு பேர் அமெரிக்காவில் வசித்த வந்த ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது….

The post ஹைதி நாட்டின் அதிபர் கொலை வழக்கில் 28 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: