ராதாமோகனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

காற்றின் மொழி படத்துக்கு பிறகு அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார், ராதாமோகன். காதல் கலந்த திரில்லர் கதையை இயக்கும் அவர், இன்னும் பெயர் சூட்டவில்லை. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின் தேர்வு நடக்கிறது. ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஜே.சூர்யா தயாரிக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்தது. அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: