காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை தொடர்ந்து ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம், பேரழகி ஐ.எஸ்.ஓ. இதில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்தது, உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருந்தது. கதைப்படி என் பாட்டி சச்சு, ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம் பெண்ணாக மாறுகிறார்.