படம் குறித்து அவர் கூறியதாவது: உலகின் எந்த மூலையிலும் எளிதில் நடக்கக்கூடிய கதையுடன், முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தை சொன்னால் பிரச்னை ஏற்படும் என்பதால், நாங்களே ஒரு கற்பனை உலகை படைத்தோம். அதிலுள்ள ஒரு ஊரில் நடக்கும் பிரச்னையை படம் மையப்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத மற்றொரு தரப்பினருக்குமான பிரச்னையால் பிரிந்திருக்கும் ஊரை, இரு நண்பர்கள் எப்படி இணைக்கின்றனர் என்பது திரைக்கதை. நண்பர்களாக அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் நடித்துள்ளனர். ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது.
பாம் படத்துக்காக உருவான கற்பனை உலகம்: இயக்குனர் தகவல்
- சென்னை
- அர்ஜூன் தாஸ்
- காளி வெங்கட்
- ஷிவாத்மிகா ராஜசேகர்
- நாசர்
- அபிராமி
- சிங்கம் புலி
- பாலசரவணன்
- டி.எஸ்.கே
- கிச்சா ரவி
- சுதா சுகுமார்
- சுகுமார் பாலகிருஷ்ணன்
- ஜெம்பிரியோ படங்கள்
- பி.எம். ராஜ்குமார்
- இமான்…
