கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் தீயசக்திகளிடம் இருந்து ஒடேலா மல்லண்ண சுவாமி கிராமத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘காந்தாரா’ அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். படத்தின்
ஷூட்டிங்கிற்காக வாரணாசியில் தங்கியிருக்கும் தமன்னா, வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தார். அந்தப் போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், ‘ஹர ஹர மஹாதேவ்… காசி விஸ்வ நாத், வாரணாசி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.