அப்படி தானும் விஜய் தேவரகொண்டாவும் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். விஜய் தேவாரகொண்டா பற்றி அவர் கூறும்போது, “உங்களுடைய சிறந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களுடைய மோசமானதையும் பார்த்து இருக்கிறேன். கடைசியாக வந்ததையும் பார்த்து இருக்கிறேன். முதலாவதாக வந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களுடைய ஏற்ற இறக்கங்களையும் பார்த்திருக்கிறேன். சில நண்பர்கள் அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்” என்று கூறியுள்ளார் சமந்தா.
The post அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்: விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.